வேலூர் மாவட்டத்தில் செவிலியர் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான மருத்துவரைத் தேடி வருகின்றனர்.
குடியாத்தம் அரசினர் மாவட்ட தலை...
கை விளக்கு ஏந்திய காரிகை என்று போற்றப்படும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான இன்று உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள "நைட்டிங்கே...
சென்னையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்து 7 மாத குழந்தை உயிரிழக்கக் காரணமான செவிலியர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தி. நகர் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த கன்னியாக...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையால் கழிவறை சுத்தம் செய்யும் நபரே செவிலியர் பணியை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தலைமை மருத்துவரே கூறும் காணொளி&nb...
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அரசு சமுதாய நல மையத்தின் பிரசவ அறைக்குள் மழை வெள்ளம் புகுந்த அன்று வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு செவிலியர் ஒருவர் செல்போன் டார்ச் உதவியுடன் பிரசவம் பார்த்து...
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணின் கணவரிடம் பணம் கேட்டு செவிலியர் மல்லுக்கு நின்றதால் பரபரப்பு உண்டானது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிச...
இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த பலருக்கு காசா நகர மருத்துவமனையில் முதலுதவி அளித்து வந்த செவிலியர் ஒருவர், சவக்கிடங்கில் வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட உடல்களில் தனது கணவரின் உடலும் இருந்ததைக் கண்டு கதறி ...